BREAKING இலங்கையில் சமூகமட்டத்தில் பரவிய கொரோனா - திவுலப்பிட்டியவில் ஒருவருக்கு உறுதி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

BREAKING இலங்கையில் சமூகமட்டத்தில் பரவிய கொரோனா - திவுலப்பிட்டியவில் ஒருவருக்கு உறுதி


மினுவாங்கொடையில் அமையப்பெற்றிருக்கும் ஆடை தொழிற்சாலையில் பணிபுரியும் 39 வயதுடைய பெண்ணொருவருக்கு கம்பஹா மருத்துவமனையில் கொரோனா தொற்று பரிசோதனையின் போது, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 40  நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் 15 கம்பஹா வைத்தியசாலை ஊழியர்களும் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.  அவர் எவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகினார்  என்பதை அடையாளம் காண்பதற்கான விசாரணை நடந்து வருகிறது.

மேலும் தனிமைபடுத்தலுக்காக கொழும்பு IDH வைத்தியசாலையில் குறித்த நபர் அனுமதிக்கப்பட்டுள்ளார்  

சுகாதார வழிமுறைகளை பேணிக்கொள்ளுமாறு அரசாங்க தகவல் திணைக்களம் பொது மக்களிடம் வேண்டுகின்றது  




Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.