இலங்கையில் 16 ஆவது கொரோனா வைரஸ் மரணம் பதிவாகியுள்ளது, கொழும்பு 02 ஐ சேர்ந்த 70 வயது ஆண் ஒருவரே கொழும்பு பொது மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இன்று (25) காலை மரணித்துள்ளார்.
இந்த வாரம் இலங்கையில் பதிவான 3ஆவது கோவிட் 19 தொடர்பான மரணம் இதுவாகும்.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.