நேற்று 74 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை தொடர்ந்து இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின்எணனிக்கை 5244 ஆக உயர்வடைந்தது.
இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள்.
– 46 நபர்கள் - மினுவன்கொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புற்றவர்கள்
– 22 நபர்கள் - தனிமைபடுத்தல் நிலையத்தில்
– 3 நபர்கள் - ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்தவர்கள்
– 2 கடற்படை அதிகாரி
– ஒரு மாலுமி