ஈஸி கேஷ் பண மோசடி - மக்களே அவதானம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஈஸி கேஷ் பண மோசடி - மக்களே அவதானம்!


பொலிஸ் உத்தியோகஸ்தர்களாக தம்மை அடையாளப்படுத்தி பிரதேச வர்த்தகர்களிடம் பணமோசடி செய்யும் குழு தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இலகுவழி பணப் பரிமாற்றல் (ஈஸி கேஷ்) ஊடாக இந்த மோசடிகள் இடம்பெறுகின்றது.

குறிப்பாக வீரக்கெட்டிய, ஹோமாகம மற்றும் மொரகஹஹேன ஆகிய பகுதிகளில் இவ்வாறு பண மோசடிகள் அண்மை தினமாக பதிவாகியுள்ளதுடன் , பணம் அனுப்பாட்ட தொலைப்பேசி இலக்கங்கள் ஊடாக விசாரணைகளை பொலிசார் ஆரம்பித்துள்ளனர்.

இவ்வாறு இலகுவழி பணப் பரிமாற்றல் (ஈஸி கேஷ்) சேவைகள் ஊடாக பண மோசடிகளில் ஈடுபடுபவர்கள் குறித்து எச்சரிக்கையுடன் செயற்படுமாறு மக்களிடம் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.