VIDEO : பேருவளையில் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வந்த செய்தி தொடர்பான தகவல்!!!?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO : பேருவளையில் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வந்த செய்தி தொடர்பான தகவல்!!!?


பேருவளை கடல் அண்டிய பிரதேசத்தில் கடல் கொந்தளிப்பாக இருக்கும் நிலை காணப்படுகிறதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றது. இது தொடர்பான சுனாமி எச்சரிக்கை இது வரை அரசாங்கத்தினால் விடுக்கப்படவில்லை என்பதை கருத்திற்கொள்ளவும். அரசாங்கத்தினால் இவ்வாறான தகவலினை விடுக்காத பட்சத்தில் மக்கள் பீதியடைய வேண்டாம் என வேண்டப்படுகின்றது. 


$ads={2}


இந்தோனீஷியாவில் சுனாமியினை ஏற்படுத்தக்கூடிய அளவில் எந்தவித பூகம்பமும் ஏற்படவில்லை. மேலும் அரசாங்கம் இது தொடர்பாக எந்தவித எச்சரிக்கையினையும் விடுக்கவில்லை என்பதையும் மக்கள் கருத்திற்கொள்ளவும். 

எவ்வாறாயினும் கடல் கொந்தளிப்பாக இருப்பதனால் கடல் பயணங்கள் தவிர்த்து கொள்வது சிறந்ததாகும்.





Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.