பேருவளை கடல் அண்டிய பிரதேசத்தில் கடல் கொந்தளிப்பாக இருக்கும் நிலை காணப்படுகிறதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றது. இது தொடர்பான சுனாமி எச்சரிக்கை இது வரை அரசாங்கத்தினால் விடுக்கப்படவில்லை என்பதை கருத்திற்கொள்ளவும். அரசாங்கத்தினால் இவ்வாறான தகவலினை விடுக்காத பட்சத்தில் மக்கள் பீதியடைய வேண்டாம் என வேண்டப்படுகின்றது.
$ads={2}
இந்தோனீஷியாவில் சுனாமியினை ஏற்படுத்தக்கூடிய அளவில் எந்தவித பூகம்பமும் ஏற்படவில்லை. மேலும் அரசாங்கம் இது தொடர்பாக எந்தவித எச்சரிக்கையினையும் விடுக்கவில்லை என்பதையும் மக்கள் கருத்திற்கொள்ளவும்.
எவ்வாறாயினும் கடல் கொந்தளிப்பாக இருப்பதனால் கடல் பயணங்கள் தவிர்த்து கொள்வது சிறந்ததாகும்.
எவ்வாறாயினும் கடல் கொந்தளிப்பாக இருப்பதனால் கடல் பயணங்கள் தவிர்த்து கொள்வது சிறந்ததாகும்.