தன்னை மீண்டும் கைது செய்வதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும் அதனைத் தடுக்கக் கோரியும் நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனின் சகோதரன் ரியாஜ் பதியுதீன் தாக்கல் செய்திருந்த ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளின் பின்னணியில் கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்த ரியாஜ், செப்டம்பர் 20 விடுதலை செய்யப்பட்டிருந்ததோடு அவருக்கு எதிராக சாட்சியங்கள் எதுவும் இல்லையென விளக்கமளிக்கப்பட்டிருந்தது.
$ads={2}