புறகோட்டை – மெனிங் சந்தை நாளை முதல் மூடப்படவுள்ளது. மெனிங் சந்தை வர்த்தக சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, புறகோட்டை – மெனிங் சந்தை நாளை (21) காலை 10.00 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 5.00 மணி வரை மூடப்பட்டிருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.