குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பத்தரமுல்ல பிரதான அலுவகத்திற்கு பொதுமக்களை வருகை தருவதற்கு செல்லுபடியான தினத்தை முன்பதிவு செய்துகொள்வது அவசியமானதுடன் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள தினத்தில் மாத்திரம் சேவையை பெற்றுக்கொள்வதற்காக வருகை தருமாறும் பொதுமக்களை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகம் அறிவுறுத்தியுள்ளார்.
அதேநேரம், செல்லுபடியான முன்பதிவு தினம் இன்றி வருகை தரும் நபர்கள் மற்றும் தற்போது தனிப்பைப்படுத்தல் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேச பொதுமக்கள் அலுவலக வளாகத்திற்குள் பிரவேசிக்க வழங்கப்பட மாட்டாது என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது..