கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் பல்வேறு பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக சில புகையிரத சேவைகள் இரத்துச் செய்யப்படுவதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
இவ்வாறு இரத்துச்செய்யப்படவுள்ள புகையிரத சேவைகள் தொடர்பிலான தகவல்கள் வெளியாகின.
$ads={2}