குருநாகல் பன்னல பகுதியில் ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் தொழில்புரிந்த 25 வயது யுவதி திடீரென உயிரிழந்துள்ளார்.
வீட்டில் இருந்தபோது வயிறு மற்றும் நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் குறித்த யுவதி மயக்க நிலைக்கு உள்ளாகியிருக்கின்றார்.
$ads={2}
உயிரிழந்த யுவதிக்கு கடந்த 18ம் திகதி பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டத்தில் அவருக்கு கொரோனா தொற்று இருக்கவில்லை.
இந்த நிலையில் அவரது தற்போதைய உடல் மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்த குளியாப்பிட்டிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது.