ஆடைத்தொழிற்சாலையில் பணி புரியும் இளம் யுவதி திடீர் மரணம்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஆடைத்தொழிற்சாலையில் பணி புரியும் இளம் யுவதி திடீர் மரணம்!!


குருநாகல் பன்னல பகுதியில் ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் தொழில்புரிந்த 25 வயது யுவதி திடீரென உயிரிழந்துள்ளார்.

வீட்டில் இருந்தபோது வயிறு மற்றும் நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் குறித்த யுவதி மயக்க நிலைக்கு உள்ளாகியிருக்கின்றார்.


$ads={2}

இதனையடுத்து அவர் தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த யுவதிக்கு கடந்த 18ம் திகதி பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டத்தில் அவருக்கு கொரோனா தொற்று இருக்கவில்லை.

இந்த நிலையில் அவரது தற்போதைய உடல் மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்த குளியாப்பிட்டிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.