கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 58 பேர் இன்றையதினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவ்விடயத்தினை கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தேசிய செயலணியின் தலைவர் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உறுதிப்படுத்தியுள்ளார்.
$ads={2}
மினுவாங்கொட பிரதேசத்தினைச் சேர்ந்த தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த ஒருவருக்கும் அவருடன் நெருங்கிய தொடர்பினை பேணிய 57 பேருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.