பிரதமர் மகிந்த ராஜபக்ஷவை ஒரு பியூனாக மாற்றாதீர்கள் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நீதியமைச்சர் அலி சப்ரியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ள அவர் 20ஆவது திருத்தம் பிரதமரின் அதிகாரங்களை பெருமளவிற்கு குறைக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.
$ads={2}
நீதியமைச்சரால் முன்வைக்கப்பட்டுள்ள இரண்டாவது திருத்த யோசனைகள் பிரதமரை பியூனாக மாற்றுகின்றன என எதிர்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
உங்கள் பிரதமருக்கு கௌரவத்தை வழங்கும் யோசனையை முன்வையுங்கள் என சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ள அவர் 20ஆவது திருத்தம் பிரதமரின் அதிகாரங்களை பெருமளவிற்கு குறைக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.
நீதியமைச்சரால் முன்வைக்கப்பட்டுள்ள இரண்டாவது திருத்த யோசனைகள் பிரதமரை பியூனாக மாற்றுகின்றன என எதிர்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
உங்கள் பிரதமருக்கு கௌரவத்தை வழங்கும் யோசனையை முன்வையுங்கள் என சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார்.