பிரதமரை பியூனாக மாற்றி விடாதீர்கள்; சஜித் அலி சப்பிரியிடம் கோரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பிரதமரை பியூனாக மாற்றி விடாதீர்கள்; சஜித் அலி சப்பிரியிடம் கோரிக்கை!

பிரதமர் மகிந்த ராஜபக்ஷவை ஒரு பியூனாக மாற்றாதீர்கள் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நீதியமைச்சர் அலி சப்ரியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ள அவர் 20ஆவது திருத்தம் பிரதமரின் அதிகாரங்களை பெருமளவிற்கு குறைக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.

$ads={2}

நீதியமைச்சரால் முன்வைக்கப்பட்டுள்ள இரண்டாவது திருத்த யோசனைகள் பிரதமரை பியூனாக மாற்றுகின்றன என எதிர்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

உங்கள் பிரதமருக்கு கௌரவத்தை வழங்கும் யோசனையை முன்வையுங்கள் என சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.