ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக மீண்டும் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் தடை உத்தரவைக் கோரி முன்னாள்அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரிக்க வேண்டாம் என்று மேல்முறையீட்டுநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
$ads={2}