கலுபோவில மருத்துவமனையின் ஊழியர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 15 ஆம் திகதி மருத்துவமனைக்கு வேலைக்கு வந்த ஊழியருக்கு காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து, பி.சி.ஆர்சோதனயிலிருந்து கொரோனா தொற்று உறுது செய்யப்பட்டதாக மருத்துவமனை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
$ads={2}
கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்ட ஊழியருடன் தொடர்புடைய மருத்துவமனையின் 16 ஊழியர்கள் மீது பி.சி.ஆர் சோதனைகள்நடத்தப்பட்டுள்ளதாக மருத்துவமனை இயக்குநர் தெரிவித்துள்ளார்.