பேலியகொட மீன் சந்தைக்கு பூட்டு - 49 கொரோனா தொற்றாளர்கள்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பேலியகொட மீன் சந்தைக்கு பூட்டு - 49 கொரோனா தொற்றாளர்கள்!!


பேலியகொட மீன் சந்தையில் இருந்து 49 கொரோனா தொற்றாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டனர்.


$ads={2}

திங்களன்று(19) சந்தையில் மேற்கொள்ளப்பட்ட சீரற்ற சோதனைகளில் இருந்து இந்த நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதாகபகுதி PHI செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

பேலியகொட சந்தையின் 105 ஊழியர்கள் சோதனை செய்யப்பட்டனர், அவர்களில் 49 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகிஇருப்பது உறுதி செய்யப்பட்டது.

மினுவன்கொட கொத்தணியை சேர்ந்த சில கொரோனா நோயாளிகள் பேலியகொட மீன் சந்தையின் ஊழியர்களுடன்தொடர்புபட்டிருப்பதாக வெளியான தகவல்களுக்குப் பின்பே இந்த பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

பேலியகொட மீன் சந்தையை மூடிவிட்டு அனைத்து வர்த்தகர்கள் மற்றும் ஊழியர்கள் மீது பி.சி.ஆர் சோதனைகளை நடத்த அதிகாரிகள்முடிவு செய்துள்ளனர்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.