கொரோனா வைரஸால் தொற்றுக்கு பொலிஸ் அதிகாரியொருவர் இனங்காணப்பட்டதை தொடர்ந்து தற்காலிகமாக மூடப்பட்டிருந்தகொழும்பு கோட்டை பொலிஸ் நிலையம் மீண்டும் நடவடிக்கைகளை துவங்கியுள்ளது.
$ads={2}
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரியொருவர் இனங்காணப்பட்டதால் கோட்டை பொலிஸ் நிலையம் நேற்று (20) பிற்பகல் தற்காலிகமாக மூடப்பட்டது மற்றும் பிற அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டனர்.