தற்காலிகமாக மூடப்பட்ட கோட்டை பொலிஸ் நிலையம் வழமைக்கு திரும்பியது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தற்காலிகமாக மூடப்பட்ட கோட்டை பொலிஸ் நிலையம் வழமைக்கு திரும்பியது!


கொரோனா வைரஸால் தொற்றுக்கு பொலிஸ் அதிகாரியொருவர் இனங்காணப்பட்டதை தொடர்ந்து தற்காலிகமாக மூடப்பட்டிருந்தகொழும்பு கோட்டை பொலிஸ் நிலையம் மீண்டும் நடவடிக்கைகளை துவங்கியுள்ளது.


$ads={2}

கிருமி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் இன்று காலை 9.00 மணி முதல் குறித்த பொலிஸ் நிலையத்தை மீண்டும் திறக்க நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹன தெரிவித்தார்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரியொருவர் இனங்காணப்பட்டதால் கோட்டை பொலிஸ் நிலையம் நேற்று (20) பிற்பகல் தற்காலிகமாக மூடப்பட்டது மற்றும் பிற அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.