2 கோடியே 240,000 ஆயிரம் மதிப்புள்ள 4,048 போதை மாத்திரைகளை பரிசுப்பொதியாக பிராண்ஸிலிருந்து இலங்கைக்கு தபால் மூலம் அனுப்பிவைக்கப்பட்டிருந்த பொதியினை நேற்று இரவு பெற்றுக்கொள்வதற்காக கொழும்பு மத்திய அஞ்சல் பரிவர்த்தனைக்கு வந்த பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
$ads={2}
சுங்க செய்தித் தொடர்பாளர் மேலும் கூறுகையில், 'எக்ஸ்டஸி' என்று அழைக்கப்படும் மருந்துகள் பார்சலில் துணியால் செய்யப்பட்டமடிக்கக்கூடிய சப்பாத்து பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
போதைப்பொருட்களை எடுக்க வருகை தந்த பெண் மற்றும் போதை மாத்திரை அடங்கிய பார்சலையும் சுங்க அதிகாரிகள் கைதுசெய்து மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் பிரிவில் ஒப்படைத்தனர்.