கொழும்பு மெனிங் சந்தையில் ஹோட்டல் ஒன்றை நடத்திச் சென்றவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கந்தான பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளார்.
$ads={2}
தொற்றுக்குள்ளான நபர் குறித்த ஹோட்டலின் உரிமையாளர் எனவும் அவர் அங்கு காசாளராகவும் செயற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
தினசரி குறித்த ஹோட்டலில் 200 பேர் வரையில் உணவு பெற்றுக் கொள்வதற்கு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.