கொரோனா பீதியால் வெறிச்சோடிக்கிடக்கும் கொழும்பு!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா பீதியால் வெறிச்சோடிக்கிடக்கும் கொழும்பு!!!

File Pic

கொரோனா வைரஸ் இன்னமும் சமூகத்திற்குள் பரவவில்லை என சுகாதார பிரிவு குறிப்பிட்டுள்ளது.

சமூகத்திற்குள் கொரோனா தொற்று பரவியுள்ளதாக மக்கள் மத்தியில் சந்தேகம் ஒன்று ஏற்பட்டுள்ள போதிலும் இதுவரையில் அவ்வாறான ஒன்று ஏற்படவில்லை என சுகாதார பிரிவு கூறியுள்ளது.


$ads={2}

எப்படியிருப்பினும் இந்த வாரம் மிகவும் தீர்மானமிக்கதென இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் நிலைமைக்கு மத்தியில் மக்களுக்கு அச்ச நிலை ஒன்று ஏற்பட்டுள்ளதனை நேற்று அவதானிக்க முடிந்தமை விசேட விடயமாகும் என இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் வீட்டை விட்டு வெளியேறும் நடவடிக்கையில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் கொழும்பு நகரங்கள் பாழடைந்த நிலையில் காண முடிந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.