இலங்கையில் நடத்தப்படும் PCR பரிசோதனை ஏமாற்று நடவடிக்கை? பரபரப்பு தகவல் வெளியானது!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் நடத்தப்படும் PCR பரிசோதனை ஏமாற்று நடவடிக்கை? பரபரப்பு தகவல் வெளியானது!!

இலங்கையில் நடத்தப்படும் PCR பரிசோதனை முற்றுமுழுதான ஏமாற்று நடவடிக்கை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஆய்வக சங்கத்தின் தலைவரான ரவி குமுதேஷ் இந்த பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

$ads={2}

PCR பரிசோதனை என்பது இன்று மாபியாவாக உருவெடுத்து விட்டது என்றும் இதற்கு சுகாதார அமைச்சும் உடந்தை எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஊடகமொன்றுக்கு நேற்று வழங்கிய நேர்காணலில் அவர் இந்த தகவல்களை வெளியிட்டார்.

அரசாங்கம் இன்று தொற்று சமூகத்தில் பரவிவிட்டது என்பதை கூற மறுப்பதாக சுட்டிக்காட்டிய அவர், PCR பரிசோதனையை நடத்த ஒரு முறையான சூத்திரம் அரசாங்கத்திற்கு கிடையாது என்றும் குறிப்பிட்டார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.