எக்ஸ்போ லங்கா (EXPO LANKA) நிறுவனத்தின் 09 ஊழியர்கள் கொரோனா தொற்றுக்கு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் அவர்களுடன் நேரடி தொடர்பினை மேற்கொண்டவர்களை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதர சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.