ஹோமகம, கஹதுடுவயில் அமைந்திருக்கும் ஹைட்ராமணி ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஒரு பணியாளர் ஒருவர்கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்க்காகியிருப்பதாக கொரோனா பரவுவதைத் தடுப்பதற்கான தேசிய நடவடிக்கை மையம்அறிவித்துள்ளது.
$ads={2}
குறித்த பணியாளர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், 200 பி.சி.ஆர் சோதனைகள்இன்று ஆடை தொழிற்சாலையில் மேற்கொள்ளப்பட உள்ளன.