ஹைட்ராமனி ஆடைத் தொழிற்சாலை பணியாளர் ஒருவருக்கு கொரோனா உறுதி!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஹைட்ராமனி ஆடைத் தொழிற்சாலை பணியாளர் ஒருவருக்கு கொரோனா உறுதி!!


ஹோமகம, கஹதுடுவயில் அமைந்திருக்கும் ஹைட்ராமணி ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஒரு பணியாளர் ஒருவர்கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்க்காகியிருப்பதாக கொரோனா பரவுவதைத் தடுப்பதற்கான தேசிய நடவடிக்கை மையம்அறிவித்துள்ளது.


$ads={2}

குறித்த கொரோனா தொற்றாளர் அக்டோபர் 03 ஆம் திகதி மினுவங்கொடயில் நடைபெற்ற திருமண வைபமொன்றிற்கு கலந்துகொண்டார் என்பது தெரிய வந்துள்ளது.

குறித்த பணியாளர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், 200 பி.சி.ஆர் சோதனைகள்இன்று ஆடை தொழிற்சாலையில் மேற்கொள்ளப்பட உள்ளன.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.