நாளை முதல் அனைவருக்கும் ரூ. 5000!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாளை முதல் அனைவருக்கும் ரூ. 5000!!!


கொரோனா தொற்றுநோய் பரவுவதை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த கம்பஹாமாவட்ட மக்களுக்கு ரூ .5 ஆயிரம் கொடுப்பனவு வழங்க அரசாங்கம் ரூ .400 மில்லியனை ஒதுக்கியுள்ளது. முதல் கட்டமாக அடுத்தசெவ்வாய்க்கிழமை பணிகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.


$ads={2}

ஆரம்பத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள ஐந்து கிராமங்கள் உட்பட மினுவன்கொட, திவுலபிட்டிய, அத்தனகல்ல மற்றும் மீரிகம பிரதேச செயலகங்களில் உள்ள 72,345 குடும்பங்களுக்கு ரூ. 5000 கொடுப்பனவுவழங்கப்படவுள்ளது.

இதற்கிடையில், கம்பஹா மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்களையும் வழங்கும் திட்டம் நடந்துவருகிறது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.