கொரோனா தொற்றுநோய் பரவுவதை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த கம்பஹாமாவட்ட மக்களுக்கு ரூ .5 ஆயிரம் கொடுப்பனவு வழங்க அரசாங்கம் ரூ .400 மில்லியனை ஒதுக்கியுள்ளது. முதல் கட்டமாக அடுத்தசெவ்வாய்க்கிழமை பணிகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
$ads={2}
இதற்கிடையில், கம்பஹா மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்களையும் வழங்கும் திட்டம் நடந்துவருகிறது.