ஊரடங்கு அனுமதிபத்திரங்கள் பொலிஸ் நிலையங்களில் வழங்கப்படமாட்டாது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஊரடங்கு அனுமதிபத்திரங்கள் பொலிஸ் நிலையங்களில் வழங்கப்படமாட்டாது!


மேல் மாகாணத்தில் தனிமைபடுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்தாலும், உள்ளூர் பொலிஸ் நிலையங்ளினால் ஊரடங்கு உத்தரவு வழங்குவதற்கு அதிகாரம் இல்லை.

ஊரடங்கு அனுமதிபத்திரங்கள் டி.ஐ.ஜி அலுவலகத்தினால் மட்டுமே மனிதாபிமான அடிப்படையில் வழங்கப்படுவதாக பொலிஸ்தலைமையகம் அறிவித்துள்ளது.


$ads={2}

பொலிஸ் தலைமையகத்தின்படி, பிரதேச செயலகங்கள் மூலம் பொருட்கள் போக்குவரத்திற்கான ஊரடங்கு அனுமதிப்பத்திரம்வழங்கப்பட்டு வருகிறது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.