மேல் மாகாணத்தில் தனிமைபடுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்தாலும், உள்ளூர் பொலிஸ் நிலையங்ளினால் ஊரடங்கு உத்தரவு வழங்குவதற்கு அதிகாரம் இல்லை.
ஊரடங்கு அனுமதிபத்திரங்கள் டி.ஐ.ஜி அலுவலகத்தினால் மட்டுமே மனிதாபிமான அடிப்படையில் வழங்கப்படுவதாக பொலிஸ்தலைமையகம் அறிவித்துள்ளது.
$ads={2}
பொலிஸ் தலைமையகத்தின்படி, பிரதேச செயலகங்கள் மூலம் பொருட்கள் போக்குவரத்திற்கான ஊரடங்கு அனுமதிப்பத்திரம்வழங்கப்பட்டு வருகிறது.