ஊரடங்கிற்கு முன் அவசரமாக மேல் மாகாணத்தை விட்டு வெளியே சென்றவர்களுக்கு நடக்கப்போவது இது தான்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஊரடங்கிற்கு முன் அவசரமாக மேல் மாகாணத்தை விட்டு வெளியே சென்றவர்களுக்கு நடக்கப்போவது இது தான்!


மேல் மாகாணத்திற்கு மூன்று நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று மற்ற மாகாணங்களிலிருந்துபுறப்பட்டவர்களுக்கு அவர்கள் திரும்பும்போது சிறப்பாக அடையாளம் காணப்படுவர் என பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர்டி.ஐ.ஜி. அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.


$ads={2}

அடுத்த திங்கட்கிழமை ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட பின்னர் திரும்பும் அனைத்து வீதிகளை உள்ளடக்கும் வகையில் சிறப்புநடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் ஊர்டங்கு அறிவிக்கப்பட்டதன் பின்பு மேல் மாகாணத்திலிருந்து சென்றவர்களுக்கு எதிராகதனிமைபடுத்தல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

கொழும்பு நகருக்கு வெளியே வைரஸ் பரவுவதைத் தடுக்க விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவைப் பொருட்படுத்தாமல் சில குழுக்கள்செயல்பட்டுள்ளன என்பது தெரிய வந்துள்ளது என்றும் டி.ஐ.ஜி அஜித் ரோஹன மேலும் தெரிவித்தார்.

மேல் மாகாணத்தை விட்டு வெளியேறியவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது குறித்து தகவல் சேகரிக்கப்பட்டு வருவதாக டி.ஐ.ஜி அஜித்ரோஹன மேலும் தெரிவித்தார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.