பியகம பொலிஸ் அதிகாரி திடீர் மரணம்!!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பியகம பொலிஸ் அதிகாரி திடீர் மரணம்!!!!


பியகம பொலிஸ் நிலையத்தின் அதிகாரி (OIC) திடீர் உடல் நலக்குறைவால் இறந்துள்ளார்.

குறித்த OIC உத்தியோகபூர்வ கடமைகளை முடித்து விட்டு பொலிஸ் நிலையத்திற்கு திரும்பும் போதே இறந்துவிட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


$ads={2}

நேற்று மாலை 06.30 மணியளவில் திடீர் நோயால் பாதிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரி கிரிபத்கொடை மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார்.

இறந்த 51 வயதான பொலிஸ் அதிகாரி நீர்கொழும்பை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பொலிஸ் அதிகாரி மாரடைப்பால் இறந்துவிட்டதாக பொலிஸார் நம்புவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.