பியகம பொலிஸ் நிலையத்தின் அதிகாரி (OIC) திடீர் உடல் நலக்குறைவால் இறந்துள்ளார்.
குறித்த OIC உத்தியோகபூர்வ கடமைகளை முடித்து விட்டு பொலிஸ் நிலையத்திற்கு திரும்பும் போதே இறந்துவிட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
$ads={2}
இறந்த 51 வயதான பொலிஸ் அதிகாரி நீர்கொழும்பை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பொலிஸ் அதிகாரி மாரடைப்பால் இறந்துவிட்டதாக பொலிஸார் நம்புவதாக தெரிவிக்கப்படுகின்றது.