நாட்டின் கொரோனா பரவல் நிலைமை குறித்து மேலதிக அறிவிப்பு வரும் வரை நுவரெலியாவுக்கு சுற்றுலா மேற்கொள்ள வேண்டாம்என்று நுவரெலியா மாவட்ட செயலாளர் எம்.பி.ஆர். புஷ்பகுமார மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
$ads={2}
நுவரெலியாவில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளன என்றும், தற்போதைய தொற்றுநோயை எதிர்கொண்டுநாட்டைப் பாதுகாக்க அரசாங்கத்தின் சுகாதார மற்றும் பாதுகாப்புத் திட்டத்திற்கு அனைவரின் ஆதரவும் அவசியம் என்றும் மாவட்டசெயலாளர் தெரிவித்தார்.