நுவரெலியாவுக்கு சுற்றுலா மேற்கொள்பவர்களுக்கு எதிராக தனிமைபடுத்தல் சட்ட நடவடிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நுவரெலியாவுக்கு சுற்றுலா மேற்கொள்பவர்களுக்கு எதிராக தனிமைபடுத்தல் சட்ட நடவடிக்கை!


நாட்டின் கொரோனா பரவல் நிலைமை குறித்து மேலதிக அறிவிப்பு வரும் வரை நுவரெலியாவுக்கு சுற்றுலா மேற்கொள்ள வேண்டாம்என்று நுவரெலியா மாவட்ட செயலாளர் எம்.பி.ஆர். புஷ்பகுமார மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.


$ads={2}

அவ்வாறு வருபவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தை அமுல்படுத்துமாறு பாதுகாப்பு படையினருக்குஅறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் இன்று (29) ஊடகங்களுக்கு சிறப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளன என்றும், தற்போதைய தொற்றுநோயை எதிர்கொண்டுநாட்டைப் பாதுகாக்க அரசாங்கத்தின் சுகாதார மற்றும் பாதுகாப்புத் திட்டத்திற்கு அனைவரின் ஆதரவும் அவசியம் என்றும் மாவட்டசெயலாளர் தெரிவித்தார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.