கொரோனா வைரஸ் சந்தேகத்தில் இரத்தினபுரி – இறக்குவான வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட தம்பதியினர் நேற்று தப்பியோடிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
கஹவத்த – வெல்லந்தர பகுதியைச் சேர்ந்த பெண் , கொரோனா சந்தேகத்தில் கடந்த 27ஆம் திகதி கஹவத்த தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது அவருடைய கணவரும் அங்கேயே அனுமதிக்கப்பட்டார்.
அதன் பின்னர் அவர்கள் இருவரும் இறக்குவான வைத்தியசாலைக்கு மேலதிக பரிசோதனைகளுக்காக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
$ads={2}
இதனையடுத்து சுகாதார அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து அவர்கள் குறித்த தகவல்களை திரட்டியதோடு தப்பிச்சென்றவர்களை கண்டுபிடித்து அவர்களுடைய வீட்டிலேயே தனிமைப்படுத்தியுள்ளனர்.