இலங்கையில் தலைதூக்கும் மற்றுமொரு ஆபத்து! ஒரே வாரத்தில் இருவர் உயிரிழப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் தலைதூக்கும் மற்றுமொரு ஆபத்து! ஒரே வாரத்தில் இருவர் உயிரிழப்பு!


நாட்டின் பல பிரதேசங்களில் விசர் நாய் கடிக்கு உள்ளாகும் சந்தர்ப்பங்கள் அதிகரித்து வருவதனால், மக்கள் மிகுந்த அவதானமாக இருக்கும்படியும் சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.


அத்துடன், காலி - யட்டலமத்த பிரதேசத்தில் ஒரே வாரத்தில் இரண்டு பேர் விசர் நாய் கடிக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


12 வயது பாடசாலைச் சிறுவன் மற்றும் 57 வயது குடும்பஸ்தர் ஆகியோரே இவ்வாறு விசர்நாய்கடிக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.


இதனையடுத்து , விசர்நாய்களைப் பிடித்து ஊசியேற்றும் நடவடிக்கையில் சுகாதார அதிகாரிகள் துரிதமாக ஈடுபட்டு வருகின்றனர்


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.