இன்று (12) நண்பகல் எமது செய்தி சேவையில் வெளியான அரபுக்கல்லூரி ஒன்று தொடர்பான செய்தியின் உண்மை தன்மையை விளக்கும் விதமாக குறித்த அந்த அரபுக்கல்லூரியின் பழைய மாணவர் மௌலவி ஒருவரின் குரல் பதிவை இங்கே பதிவிடுகிறோம்.
குறித்த செய்தி பல சிங்கள செய்திச் சேவைகளில் பரவலாக பதிவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(கட்டாயம் கேட்டுவிட்டு பகிரவும்)