பொதுமக்கள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான முக்கிய வேண்டுகோள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொதுமக்கள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான முக்கிய வேண்டுகோள்!

இலங்கையில் அண்மையில் கொரோனா வைரஸ் தீவிரமகாக பரவியதன் காரணமாக எதிர்காலத்தில் இதுபோன்ற பரவலை இலகுவாக கண்டறிய தாம் பயணிக்கும் இடங்களின் பதிவுகளை பராமரிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

பொதுமக்களை தங்கள் மொபைல் போன்களிலோ அல்லது நோட்புக்கிலோ இதனை பராமரிக்குமாறு எஸ்.டி.ஐ.ஜி அஜித் ரோஹன கேட்டுக்கொண்டார்.

தேவை ஏற்படும் போது எளிதில் தமது பயண விபரங்களை கண்டறிய முடியும் என்றார்.

$ads={2}

மேலும், முச்சக்கர வண்டி மற்றும் பிற டாக்ஸி சேவைகளின் ஓட்டுநர்களை தாங்கள் வாடகைக்கு எடுக்கும் பயணிகளின் பதிவையும் பராமரிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.