நாளை (29) நள்ளிரவு (வியாழன்) முதல் மேல் மாகாணம் முழுவதுமாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும் மேல் மாகாணத்தில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருக்கும் பகுதிகளில் ஊர்டங்கு தொடர்ந்து அமுலில் இருக்கும் அதேவேலை, இன்று நள்ளிரவு அமுலாகும் பகுதிகளுக்கு மாத்திரமே 02 ஆம் திகதி ஊர்டங்கு தளர்த்தப்படும் எனவும் இராணுவ தளபதி தெரிவித்தார். (யாழ் நியூஸ்)