பேலியகொட மீன் சந்தையின் நுழைவாயில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
$ads={2}
இதேவேளை வெள்ளவத்தை, கோலிங்வுட் பிளேஸில் வசித்து வந்த இந்தியப் பிரஜையொருவம் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.