கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த களுத்துரை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பல கிராமங்களில் அமுல்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.
$ads={2}
இருப்பினும், மதுகமை பிரதேச செயலக பிரிவில் உள்ள பதுகம நவ ஜனபதய கிராமத்தில் மட்டும் குறித்த கட்டுப்பாடுகள்நீக்கப்படவில்லை என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.