களுத்துரை மாவட்டத்தில் ஒரு கிராமம் தவிர்ந்த ஏனைய கிராமங்களில் அமுல்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

களுத்துரை மாவட்டத்தில் ஒரு கிராமம் தவிர்ந்த ஏனைய கிராமங்களில் அமுல்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கம்!



கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த களுத்துரை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பல கிராமங்களில் அமுல்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.


$ads={2}

இருப்பினும், மதுகமை பிரதேச செயலக பிரிவில் உள்ள பதுகம நவ ஜனபதய கிராமத்தில் மட்டும் குறித்த கட்டுப்பாடுகள்நீக்கப்படவில்லை என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.