இலங்கையில் சற்றுமுன் மேலும் நூற்றுக்கணக்கானோர் தொற்றுக்கு உறுதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் சற்றுமுன் மேலும் நூற்றுக்கணக்கானோர் தொற்றுக்கு உறுதி!


இலங்கையில் இன்று (24) மேலும் 201 நோயாளிகள் கொரோனா தொற்றுக்கு சாதகமாக இனம்காணப்பட்டுள்ளனர்.


அதன்படி, தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து 37 பேரும், மீன்பிடித் துறைமுகங்களில் இருந்து 24 பேரும், 140 பேர் நெருங்கிய தொடர்புகளில் இருந்தவர்கள் எனவும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தனர்.


$ads={2}


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.