இலங்கையில் இன்று (24) மேலும் 201 நோயாளிகள் கொரோனா தொற்றுக்கு சாதகமாக இனம்காணப்பட்டுள்ளனர்.
அதன்படி, தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து 37 பேரும், மீன்பிடித் துறைமுகங்களில் இருந்து 24 பேரும், 140 பேர் நெருங்கிய தொடர்புகளில் இருந்தவர்கள் எனவும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தனர்.
$ads={2}