அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
நாட்டினுள் நிலவும் கொரொனா தொற்று நிலைமை காரணமாக பாதுகாப்பு அமைச்சில் சேவைகளை பெற்றுக் கொள்ள வரும் பொதுமக்களைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.