நாடளாவிய ரீதியில் அதிக ஆபத்துள்ள கொரொனா தாக்கம் பகுதி விபரங்கள் வெளியாகின!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாடளாவிய ரீதியில் அதிக ஆபத்துள்ள கொரொனா தாக்கம் பகுதி விபரங்கள் வெளியாகின!


சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு இலங்கையில் அதிக ஆபத்துள்ள கொரோனா வைரஸ் தொற்று பகுதிகள் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது.

மேற்படி, சுகாதாரப் பகுதிகளின் மருத்துவ அதிகாரிகளின் வகைப்படுத்தல் பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் தனிமைப்படுத்தல் மையங்களின் விநியோகம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு அலகு வரைபடத்தை வெளியிட்டது.

$ads={2}

இதன்படி, கடந்த செவ்வாய்க்கிழமை வரை, கடந்த 14 நாட்களில் பதிவான தொற்றுக்களின் எண்ணிக்கையை வைத்து இப்பரிசீலனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.