சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு இலங்கையில் அதிக ஆபத்துள்ள கொரோனா வைரஸ் தொற்று பகுதிகள் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது.
மேற்படி, சுகாதாரப் பகுதிகளின் மருத்துவ அதிகாரிகளின் வகைப்படுத்தல் பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் தனிமைப்படுத்தல் மையங்களின் விநியோகம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு அலகு வரைபடத்தை வெளியிட்டது.
இதன்படி, கடந்த செவ்வாய்க்கிழமை வரை, கடந்த 14 நாட்களில் பதிவான தொற்றுக்களின் எண்ணிக்கையை வைத்து இப்பரிசீலனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.