ஆடைத் தொழிற்சாலையில் பணி புரிவோருக்கான அரசின் முக்கிய வேண்டுகோள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஆடைத் தொழிற்சாலையில் பணி புரிவோருக்கான அரசின் முக்கிய வேண்டுகோள்!


ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களுக்கு இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை PCR பரிசோதனை நடாத்தப்பட வேண்டுமென அரசாங்கம் ஆலோசனை வழங்கியுள்ளது.

நாட்டின் அனைத்து ஆடைத் தொழிற்சாலைகளிலும் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு இவ்வாறு PCR பரிசோதனை நடாத்தப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.


மினுவான்கொடை ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய பாரிய எண்ணிக்கையிலான பணியாளர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.


$ads={2}


இந்த நிலையில் பணியாளர்களுக்கு PCR பரிசோதனை நடாத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.


ஆடைத்தொழிற்சாலை உரிமையாளர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.