ஊரடங்கு அமுலில் இருக்கும் பகுதிகளில் எட்டப்பட்ட தீர்மானம்!
Posted by Yazh NewsAuthor-
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் மேல் மாகாணத்தின் பல
பாகங்களிலும் பெற்றோல் நிரப்பும் நிலையங்களை திறப்பதற்கு
தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
$ads={2}
இதன்படி, கொழும்பு
மாவட்டத்தில் 62 பெற்றோல் நிரப்பும் நிலைங்களையும், கம்பஹா மாவட்டத்தில்
68 நிலையங்களையும் களுத்துறை மாவட்டத்தில் 27 நிலையங்களையும் இவ்வாறு
திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.