சற்றுமுன் மேலும் பலர் தொற்றுக்கு இனம்காணப்பட்டனர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சற்றுமுன் மேலும் பலர் தொற்றுக்கு இனம்காணப்பட்டனர்!


மேலும் 124 பேர் கொரோனா தொற்றுக்கு இனம்காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார். 

இவர்கள் அனைவரும் மினுவாங்கொடை ஆடை தொழிட்சாலையில் பணி புரிந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் இதுவரை மொத்தம் 832 பேர் குறித்த ஆடை தொழிட்சாலையில் இனம்காணப்பட்டுள்ளனர்.


நாட்டின் தற்போதைய கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 4,252 ஆக உயர்ந்துள்ளது.


இந்நிலையில் இன்றைய நாள் மாத்திரம் தொற்றாளர்களின் எண்ணிக்கை 729 ஆக பதிவாகியது.


$ads={2}


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.