![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3AkOxg8h9VL9cTu2mctqhdNmqGp0yL0jpW2Rn7gbGnPUNwawoXWG3DZglUPuGHytHVHwIrgTmBLKugCbt7gCJ8zq5j9HyuH6pwTdejzPgIBB2QFqAIRiKoH98Bd8WhQpb6ilf5teMX_M/s16000/2020-10-06_5.png)
மேலும் 124 பேர் கொரோனா தொற்றுக்கு இனம்காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் மினுவாங்கொடை ஆடை தொழிட்சாலையில் பணி புரிந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுவரை மொத்தம் 832 பேர் குறித்த ஆடை தொழிட்சாலையில் இனம்காணப்பட்டுள்ளனர்.
நாட்டின் தற்போதைய கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 4,252 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இன்றைய நாள் மாத்திரம் தொற்றாளர்களின் எண்ணிக்கை 729 ஆக பதிவாகியது.
$ads={2}