பிரான்ஸ் நாட்டினர் தான் உண்மையான தீவிரவாதிகள்; கடந்த காலங்களில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களை கொன்று குவித்தவர்கள்! -முன்னாள் மலேசிய பிரதமர்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பிரான்ஸ் நாட்டினர் தான் உண்மையான தீவிரவாதிகள்; கடந்த காலங்களில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களை கொன்று குவித்தவர்கள்! -முன்னாள் மலேசிய பிரதமர்


மஹாதீர் முஹம்மத் அவர்கள் பிரான்ஸிற்கு எதிராக அனல் பறக்கும் விமர்ச்சனங்களை தொடர்ந்து  டுவிட்டரில் வைத்து வந்தார்.


நபிகள் நாயகத்தை அவமதிக்கும் கேலி சித்திரத்திற்கு எதிராக அனல் பறக்கும் வார்த்தைகளை பதிவிட்ட மலேசியாவின் முன்னாள் பிரதமர், பிரான்ஸ் தொடர்பாக பதிவிட்ட 12 ஆவது பதிவில் ஒரு வரலாற்றை சொல்லியிருந்தார்.


இஸ்லாத்தை தீவிரவாதம் என்றும் முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்றும் விமர்ச்சிக்கும்  பிரான்ஸ் அதிபர் பிரான்ஸின் வரலாற்றை திரும்பி பார்க்கவேண்டும்.


$ads={2}


உண்மையில் பிரான்ஸ் நாட்டினர் தான் உண்மையான தீவிரவாதிகள் கடந்த காலங்களில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களை கொன்று குவித்தவர்கள்.


அதற்கு பழிவாங்கும் அனைத்து உரிமையும் முஸ்லிம்களுக்கு உண்டு என்று மஹாதீர் முஹம்மத் அவர்கள் தனது டுவிட்டர் பதில் கூறியிருந்தார்.


இந்த டுவீட்டை டுவிட்டர் நிர்வாகம் டுவிட்டரில் இருந்து நீக்கிவிட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.