மாஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் சில ஊழியர்கள் கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருப்பதாக குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது.
$ads={2}
சமீபத்தில் கண்டறியப்பட்ட மினுவன்கொடை கொத்தணியுடன் இணைக்கப்பட்ட அதிக ஆபத்துள்ள பகுதிகளில் வசிப்பவர்களேஇவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
நோயாளிகள் தற்போது அரச மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.