உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியைக் கடந்தது.
இதுகுறித்து வலைதள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது,
$ads={2}
உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் 8,387,799 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக இந்தியாவில் 7,550,273 பேர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சற்று முன்னர் வரை உலகம் முழுவதும் 1,118,326 போ் கொரோனா நோய்த்தொற்றுக்கு பலியாகியுள்ளனர். பலி எண்ணிக்கையிலும் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளமையும் குறிப்பிடதக்கது.