அனைத்து உயர்தர பரீட்சார்த்திகளுக்குமான விசேட அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அனைத்து உயர்தர பரீட்சார்த்திகளுக்குமான விசேட அறிவிப்பு!


க.பொ.த உயர்தர பரீட்சைக்குரிய பொது அறிவு பரீட்சைகள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பொது அறிவு பரீட்சை தொடர்பில் கடந்த வருடாந்தம் நடைபெற்ற உயர்தர பரீட்சையின் போது 30 புள்ளிகள் அல்லது அதற்கு அதிகமான புள்ளிகளை பெற்றிருந்தால் மீண்டும் அந்த பரீட்சைக்கு தோற்ற அவசியமில்லை என அறிவிவுறுத்தப்பட்டுள்ளது.


$ads={2}

பரீட்சாத்திகள் முன்வைத்துள்ள கோரிக்கை குறித்து பரீட்சைகள் திணைக்களம் அவதானம் செலுத்தியுள்ளதோடு, அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்தத் தகவலை குறிப்பிட்டுள்ளது.

முதற்தடவையாக இந்த முறை பொது அறிவு பரீட்சை எழுதவுள்ள பரீட்சார்த்திகளுக்கு இந்த நடைமுறை பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.