கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் கொஸ்கம கொரோனா சிகிச்சை நிலையத்திலிருந்து தப்பியோடியுள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது.
$ads={2}
இன்று அதிகாலை 06.00 மணியளவில் குறித்த தொற்றாளர் சிகிச்சை நிலையத்திலிருந்து தப்பிச் சென்றதாக கொரோனா தடுப்புக்கானதேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.