ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் நபர்களுக்கு தபால் மூலம் மருந்துகளை விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
$ads={2}
அத்தோடு நாட்டில் தற்போது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.