தபால் மூல மருந்துகள் விநியோகம் ஆரம்பம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தபால் மூல மருந்துகள் விநியோகம் ஆரம்பம்!


ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் நபர்களுக்கு தபால் மூலம் மருந்துகளை விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


$ads={2}

எனினும் குறித்த பகுதிகளில் மருந்துக் கடைகளை நடத்தி செல்பவர்களுக்கு இத் திட்டத்தை செயல்படுத்த தேவையான வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு நாட்டில் தற்போது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.