கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பெண் ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
உயிரிழந்த பெண் குளியாப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
$ads={2}
மேலும் அந்த பெண் இதய நோய் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.