அரசியலமைப்பு மசோதாவின் 20 ஆவது திருத்தத்தை ஆதரித்த ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தேசிய பட்டியல் எம்.பி. டயானா கமகே மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.
$ads={2}
அவருடன் சேர்ந்து எதிர்க்கட்சியின் 08 உறுப்பினர்களும் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.