நெஞ்சு வலியால் மீனவர் ஒருவர் உயிரிழப்பு - இறப்பின் காரணம்??

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நெஞ்சு வலியால் மீனவர் ஒருவர் உயிரிழப்பு - இறப்பின் காரணம்??


காலி மீன்பிடி துறைமுகத்தில் மீனவர் ஒருவர் திடீர் சுகயீனமடைந்து உயிரிழந்துள்ளார்.

காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக காலி துறைமுக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


$ads={2}

அவர் காலி மீன்பிடி துறைமுகத்தில் இருந்த போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறியுள்ளார். உடனடியாக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளளார்.

பீசீஆர் பரிசோதனைக்காக அவரது சடலத்தின் பாகங்கள் பெற்றுக் கொளள்ப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த மீனவரின் திடீர் மரண பரிசோதனை இன்று காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் நடைபெறவுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.