15 ஆவது கொரோணா மரணம் பதிவானது

advertise here on top
Join YazhNews WhatsApp Community

15 ஆவது கொரோணா மரணம் பதிவானது


இலங்கையின் 15 ஆவது கொரோனா மரணம சற்று முன்னர் பதிவானது.


$ads={2}

குறித்த நபர் 56 வயதுடையவர் எனவும், குலியாபிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த நபர் இருதய நோய் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர் எனவும் குறிப்பிடத்தக்கது. 
 
குலியாப்பிட்டிய பிரதேசத்தில் பதிவான இரண்டாவது மரணம் எனவும் குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.