இலங்கையின் 15 ஆவது கொரோனா மரணம சற்று முன்னர் பதிவானது.
$ads={2}
குறித்த நபர் இருதய நோய் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர் எனவும் குறிப்பிடத்தக்கது.
குலியாப்பிட்டிய பிரதேசத்தில் பதிவான இரண்டாவது மரணம் எனவும் குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)
$ads={2}